Monday, June 23, 2008

நன்றி........

எல்லாருக்கும் மறுபடியும் வணக்கம் ......
ஒரு பதிவையே பின்னூட்டமாக அனுப்பிய சசீவனுக்கு பிரத்தியேக நன்றி..

எனது பதிவைப்பற்றி மீண்டும் ஒரு விளக்கம்.. .. பதிவுக்கு பெயரை மட்டும்தான் "சே" இடமிருந்து எடுத்திருக்கிறன். அந்த கதாநாயகனை போல சமூகத்தை சீராக்குவது மிகவும் கடினம்தான்..

இந்தக்காலத்தில கதாநயகனாக வாழ்வது கடினமான விஷயம்(உண்மையாக.. வாழ முயல்வதே கடினம்தான் ) .. ஏனெண்டால் கதாநாயகனாக முயன்று நான் பட்ட தொல்லைகளை இந்தப்பதிவில பிறகு பதிகிறேன் ..
மீண்டும் சந்திப்போம்.... நன்றி.............

3 comments:

Gowri Ananthan said...

அவனவன் மனுசனாயே வாழ முடியல.. இவர் வேற கதாநாயகனாக வாழ ட்ரை பண்ணினாராம்.. அதெல்லாம் சினிமாவில தான்.. நிஜத்தில முடியாதப்பு.. புரிஞ்சுதா..?

ஜெகதீசன் said...

//
இந்தப்பதிவில பிறகு பதிகிறேன் ..
//
காத்திருக்கிறேன்.. உங்கள் அனுபவங்களைப் படிக்க...

Thillakan said...

//அவனவன் மனுசனாயே வாழ முடியல.. இவர் வேற கதாநாயகனாக வாழ ட்ரை பண்ணினாராம்.. அதெல்லாம் சினிமாவில தான்.. நிஜத்தில முடியாதப்பு.. புரிஞ்சுதா..?//

கூட இருகிறவையே விடமாட்டினம் போல ;)